நான் வரைந்த இரு பாடல்களுக்கு அன்புச்செல்வி அஞ்சலியும் அவர் தந்தை என் நெஞ்சம் நிறைந்த இளவல் பாடகர் கதிரவனும் பின்னிசை வழங்கிப் பாடும் பாடல் காட்சி.
இந்தத் தூய தமிழ் நெஞ்சங்களால் தமிழுக்கும் தமிழர்க்கும் என்றென்றும் நலன் கிட்டி இவர்கள் எல்லாப் புகழும் பெற உள்ளுவந்து வாழ்த்துகின்றேன்.